சேலம் மாவட்டம் , கொங்கணாபுரம் ஒன்றியம் , தேவனூர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.நித்யா (34) அவர்கள் இன்று 07.04.2019 நாடாளுமன்ற தேர்தல் பயிற்சியின் போது சுமார் 12.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
No comments:
Post a Comment