1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்குவழங்கப்படுகிறது?
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்துஎடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாகஉள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்குவழங்கப்படுகிறது.
2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்தபதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச்செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம்பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப்பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலைஉதவியாளர் பதவி வழங்கப்படும்.
5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணைஅடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வஉரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில்இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணிநியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன்சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கஇயலும்.
6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம்விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம்நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்தசான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்றஅரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்றஅரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக்கடிதம்.
3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச்சான்றிதழ்கள்.
6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச்சான்றிதழ்கள்.
7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின்மெய்த்தன்மைக் கடிதம்.
8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர்மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.
8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரிவிண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயதுஎவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாகஇருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள்அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயதுஎந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால்யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால்முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்றவாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும்அவசியமானதாகும்.
11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும்என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்தவருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின்வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்குவழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசுஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவேண்டும் ...
எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்புநேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணைஅடிப்படையில் அரசுப் பணியில் சேர குறைந்த வயது 18 ஆகும்.
12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணிகோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணிவழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சுஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சிபெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக்கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..
ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர்பணியிடம் வழங்கப்படும்,
மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணைஅடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசுஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பதுகட்டாயமா?
உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படிசமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால்மட்டுமே பணிவழங்கப்படும்...மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப்பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,
ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள்பணியிலுள்ளார்கள்..
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம்நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்குகருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில்அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின்வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம்வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால்ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச்சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையானசான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்கவேண்டும்...
1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசுஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வுபெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவகுழுச்சான்று (அசல்).
2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்துமருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத்தலைவரால் வழங்கப்படும் சான்று.
3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசுஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்துஎடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாகஉள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்குவழங்கப்படுகிறது.
2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்தபதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச்செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம்பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப்பொறியாளர் பதவி வழங்கப்படுமா?
உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலைஉதவியாளர் பதவி வழங்கப்படும்.
5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணைஅடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வஉரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில்இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணிநியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன்சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கஇயலும்.
6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம்விண்ணப்பிக்க வேண்டும்?
இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம்நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்தசான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்றஅரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்றஅரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக்கடிதம்.
3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச்சான்றிதழ்கள்.
6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச்சான்றிதழ்கள்.
7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின்மெய்த்தன்மைக் கடிதம்.
8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர்மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.
8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரிவிண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயதுஎவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாகஇருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள்அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயதுஎந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால்யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால்முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்றவாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும்அவசியமானதாகும்.
11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும்என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்தவருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின்வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்குவழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?
அரசுஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவேண்டும் ...
எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்புநேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணைஅடிப்படையில் அரசுப் பணியில் சேர குறைந்த வயது 18 ஆகும்.
12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணிகோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணிவழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சுஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சிபெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக்கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..
ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர்பணியிடம் வழங்கப்படும்,
மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணைஅடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசுஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பதுகட்டாயமா?
உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படிசமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால்மட்டுமே பணிவழங்கப்படும்...மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப்பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,
ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள்பணியிலுள்ளார்கள்..
தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம்நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்குகருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில்அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின்வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம்வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால்ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச்சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையானசான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்கவேண்டும்...
1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசுஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வுபெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவகுழுச்சான்று (அசல்).
2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்துமருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத்தலைவரால் வழங்கப்படும் சான்று.
3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசுஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.
No comments:
Post a Comment