☀ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்தும்,
☀ஊதியக்குழு உயர்வு பற்றி வெளியாகியுள்ள அரசாணை பற்றியும்,
☀இடைநிலை ஆசிரியர் ஊதியப் பாதிப்பினைக் களைய முற்படாத ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் பற்றியும்
பரிசீலனை செய்ய ஜேக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் இன்று (13.10.17 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு ஜேக்டோ- ஜியோ-வில் இடம் பெற்றுள்ள அனைத்து துறைவாரியான சங்கத் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
23.10.2017-ல் நிதிமன்ற வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வரவுள்ள நிலையில்,
ஜேக்டோ-ஜியோ மீதான உயர்நீதி மன்ற வழக்கில் நீதிபதிகளின் உத்தரவிற்கு இணங்க ஊதியக்குழு அறிக்கையை இன்று (13.10.2017) நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்கிறது.
☀ஊதியக்குழு உயர்வு பற்றி வெளியாகியுள்ள அரசாணை பற்றியும்,
☀இடைநிலை ஆசிரியர் ஊதியப் பாதிப்பினைக் களைய முற்படாத ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் பற்றியும்
பரிசீலனை செய்ய ஜேக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் இன்று (13.10.17 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு ஜேக்டோ- ஜியோ-வில் இடம் பெற்றுள்ள அனைத்து துறைவாரியான சங்கத் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
23.10.2017-ல் நிதிமன்ற வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வரவுள்ள நிலையில்,
ஜேக்டோ-ஜியோ மீதான உயர்நீதி மன்ற வழக்கில் நீதிபதிகளின் உத்தரவிற்கு இணங்க ஊதியக்குழு அறிக்கையை இன்று (13.10.2017) நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்கிறது.
No comments:
Post a Comment