சென்னை : வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை ஒசூர் மற்றும் நத்தத்தில் அதிகபட்சமா தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment