FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 October 2015

AEEO OFFICE NEWS IMPORTANT: கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் உத்தாவின் படி 12.10. 15 அன்று பள்ளி, பள்ளி வளாகம், கழிப்பறைகள், குடிநீர்த்தொட்டி இவற்றை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை இரண்டு பிரதிகளில் அனுப்ப வேண் டும். மேலும்13. 10.15 முதல் 15.10.15 முடிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P. J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி இரண்டு பிரதிகளில் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை அனுப்ப வேண்டும் என இதன் வழி தெரிவிக்கலாகிறது. மேலும் 12.10.15 முதல் 16.10.15 முடிய நடைபெறும். ஆதார் முகாம்களில் இன்னும் புகைப்படம் எடுக்காத மாணவர்களை கண்டறிந்து புகைப்படம் எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு முன்னேற்ற அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர், தொடக்க கல்வி இயக்குநர், கரூர்முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே இவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்திட தெரிவிக்கப்படுகிறது. By - AEEO. கரூர் மற்றும் அரவக்குறிச்சி (

No comments:

Post a Comment