"ஜாக்டோ" அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை
கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா
அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி
இயக்குநருடன் (05/10/2015) மாலை அவசர
ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து
ஜாக்டோ உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு
அழைப்பு வந்தது. இன்று (06/10/2015)
இயக்குநர் தலைமையில் பேச்சு வார்த்தை
நடைபெறுகிறது
No comments:
Post a Comment