பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக்
கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி
இன்று சென்னையில் நடக்கிறது.
கோவையிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர்
பங்கேற்கின்றனர்.கடந்த, 2012ம் ஆண்டு
பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின்
பணியிடத்தை நிரந்தரப்படுத்தக் கோரியும்,
சிறப்பாசிரியர்களுக்கானதகுதித் தேர்வை ரத்து
செய்ய வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர்கள்
சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய பேரணி
சென்னையில் இன்று நடக்கிறது. இதில், 15
ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு
கலையாசிரியர்கள் சங்கம் இப்போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்துள்ளது.கோவை
மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பகுதி
நேர கலையாசிரியர்கள் பங்கேற்கின்றனர
கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி
இன்று சென்னையில் நடக்கிறது.
கோவையிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர்
பங்கேற்கின்றனர்.கடந்த, 2012ம் ஆண்டு
பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின்
பணியிடத்தை நிரந்தரப்படுத்தக் கோரியும்,
சிறப்பாசிரியர்களுக்கானதகுதித் தேர்வை ரத்து
செய்ய வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர்கள்
சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய பேரணி
சென்னையில் இன்று நடக்கிறது. இதில், 15
ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு
கலையாசிரியர்கள் சங்கம் இப்போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்துள்ளது.கோவை
மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பகுதி
நேர கலையாசிரியர்கள் பங்கேற்கின்றனர
No comments:
Post a Comment