FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 September 2015

அரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

முதல் பருவத்தேர்வு நேற்றுடன்
முடிவடைந்ததால், அக்., 4வரை,
அரசுபள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த
இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்;
ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை,
காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு
நேற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல்,
அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு,
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
அக்.,5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்
படும். என்றாலும், விடுமுறை
நாட்களில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு
நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment