பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார்.
இப்படிக்கு
ஹ.ஜலீல் முகைதீன்
மல்லிப்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்
No comments:
Post a Comment