கல்லூரிகள், மாணவர்கள்விலக விரும்பினால்,அவர்களது TC, மதிப்பெண்பட்டியல், ஜாதி சான்றிதழ்ஆகியவற்றின் அசலை,மாணவர்களிடம் தராமல் நிறுத்தி வைக்க கூடாது.மாணவர்கள் பீஸ் திருப்பிகொடுப்பதோடு, ஆயிரம்ரூபாய்க்கு மேல் கல்லூரிநிர்வாகம் எடுக்க கூடாதுஎன்றும் தெரிவித்துள்ளது. *கோர்ஸ் சேர்ந்து விலகிஇருந்தால், வேறு ஒருமாணவர் மூலம் அந்தசீட்டை கல்லூரி நிரப்பிஇருந்தால், உரிய தொகைமட்டும் எடுத்து கொண்டு,மீத தொகையை திருப்பி தரவேண்டும்.
No comments:
Post a Comment