தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்
No comments:
Post a Comment