FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 October 2015

★“பொறுப்பில்லாத” அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பு AEEO -வை கண்டித்து அரவக்குறிச்சி ஒன்றியத்தில,கரூர் மாவட்ட TNPTF ஒருங்கிணைந்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை.... ★ஆசிரியர்களை தொடர்ந்து மறைமுகமாக அலுவலகப்பணிகளில் ஈடுபடுத்துதல் ★கோரிக்கை மனு கொடுத்து 15 நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாமை ★மாறாக தொடர்ந்து நமது TNPTF ஆசிரியர்கள் & ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் விரோதப்போக்கை கடைப்பிடித்தல் ★அலுவலகத்திற்கு சரியாக வருகை புரியாமை ★ஆசிரியர்களை அலுவலகத்திற்கு அலைக்கழித்தல் ★ஆசிரியர்களின் குறைதீர் மனுக்களை பெறுவதில் தொடர்ந்து பாரபட்சம் ★ஆசிரியர்களை மதிக்காமை ★நிர்வாக சீர்கேடுகளை கண்டுகொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்படடு நிர்வாக சீர்கேட்டை அதிகரித்ததல்்

No comments:

Post a Comment