சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று
மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும்
ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு
இடையேயான பேச்சுவார்த்தை
தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல்
வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ
அறிவித்துள்ளது.
மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும்
ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு
இடையேயான பேச்சுவார்த்தை
தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல்
வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment