FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 September 2015

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் உயர்வு

பணியின்போது இறக்கும் அரசுப்
பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என
தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக,
இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு
குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5
ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம்
இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment