FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 September 2015

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்

இன்றைய ஜாக்டோ உயர்மட்டக்
குழு கூட்டத்தில் முடிவு
இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில்
சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி
ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்
(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும்
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின்
சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர்
தலைமையேற்று நடத்தினர்.
அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தம் நடத்துவது சார்பாக
விவாதிக்கப்பட்டு இறுதியாக திட்டமிட்டப்படி
அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தம் நடத்த ஒருமனதாக
முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment